பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சிவகுமார் தரணிக்கா

வீரமுனையை சேர்ந்த சிவகுமார் கௌசல்யா தம்பதிகளின் செல்வப் புதல்வி தரணிக்கா அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 26/08/2015 அன்று வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

tharanikka3

tharanikka2