அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ பாற்குட பவனி

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆறாம் நாளாகிய நேற்று (31.05.2015) மதியம் 2.30 மணிக்கு பாற்குட பவனி நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

வீரமுனை ஸ்ரீ வழிப்பாட்டு பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பாற்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. 

 

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை