வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

செந்நெல் வயல் நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் 28/06/2015 அன்று ஞாயிற்றுக்க்கிழமை 108 சங்குகளைக் கொண்டு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

 

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை