எம்மவர் நிகழ்வுகள்

'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில்  வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில்  முதலிடத்தை பெற்றுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சித்திபெற்ற திரு.பரமதயாளன் அவர்களை வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் பாராட்டும் நிகழ்வு

எமது வீரமுனை கிராமத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் எமது மண்ணின் மைந்தனான பூபாலபிள்ளை பரமதயாளன் அண்மையில் நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீடசையில் சித்தி பெற்று எமக்கும் எமது கிராமத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளவினுள் ஆலயத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வந்தகாலங்களில் பொதுமக்களின் நன்கொடையால் ஒருதர்ம ஸ்தாபனமாக தனித்து இயங்கிவருகின்றது.

மாபெரும் இரத்த தான முகாம்

வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று வீரமுனை சாயி நிலையத்தில் 17.09.2016 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்றது. இவ் இரத்த தான முகாமில், கருணையுள்ளம் கொண்ட 26 பேர் கலந்துகொண்டு தங்கள் உதிரத்தை தானமாக வழங்கினர்.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளவினுள் ஆலயத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வந்தகாலங்களில் பொதுமக்களின் நன்கொடையால் ஒருதர்ம ஸ்தாபனமாக தனித்து இயங்கிவருகின்றது.

வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தின நிகழ்வு

வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் 2016.08.26 ஆம் திகதி அன்று புருசோத்தமனான முழுமுதல் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக அலிக்கம்பை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ' வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலு ஊட்டுவோம்' எனும் திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கிருஷ்ண​ ஜெயந்தி முன்னிட்டு இடம்பெற்ற பூசை நிகழ்வுகள்

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (25.08.2016) வியாழக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால் நடாத்தப்பட்ட பாராட்டு விழா

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும்

தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு

 திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சிச் திட்ட உத்தியோகத்தர் தலைமையில் பெற்றோர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை