எம்மவர் நிகழ்வுகள்

வீரமுனையைச் சேர்ந்த திரு. சு.சுதேந்திரன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

கிழக்கிலங்கை அம்பாரை மாவட்டம் வீரமுனையைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் சுதேந்திரன் அவர்கள் 2017.03.16ஆம் திகதியன்று கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ராமக்கமலன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read more ...

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளவினுள் ஆலயத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வந்தகாலங்களில் பொதுமக்களின் நன்கொடையால் ஒருதர்ம ஸ்தாபனமாக தனித்து இயங்கிவருகின்றது.

Read more ...

கமு/சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கமு/சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (2017.03.03) பாடசாலை அதிபர் S.கோனேசமூர்த்தி தலைமையில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றது.

Read more ...

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக அலிக்கம்பை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ' வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலு ஊட்டுவோம்' எனும் திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Read more ...

'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில்  வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில்  முதலிடத்தை பெற்றுள்ளார்.

Read more ...

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால் நடாத்தப்பட்ட பாராட்டு விழா

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும்

Read more ...

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளவினுள் ஆலயத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வந்தகாலங்களில் பொதுமக்களின் நன்கொடையால் ஒருதர்ம ஸ்தாபனமாக தனித்து இயங்கிவருகின்றது.

Read more ...

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சித்திபெற்ற திரு.பரமதயாளன் அவர்களை வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் பாராட்டும் நிகழ்வு

எமது வீரமுனை கிராமத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் எமது மண்ணின் மைந்தனான பூபாலபிள்ளை பரமதயாளன் அண்மையில் நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீடசையில் சித்தி பெற்று எமக்கும் எமது கிராமத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

Read more ...